ஐரோப்பா

பிரான்ஸில் உறங்கிக் கொண்டிருந்த சிறுவனுக்கு காத்திருந்த அதிர்ச்சி

பிரான்ஸில் இடம்பெற்ற தீ விபத்து ஒன்றில் 7 வயதுடைய சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

செவ்வாய்க்கிழமை அதிகாலை இந்த தீ விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

மார்செய் மாவட்டத்தின் 15 ஆம் வட்டாரத்தில் இச்சம்பவம் அதிகாலை 4.30 மணி அளவில் இடம்பெற்றது.

குடியிருப்பு வளாகத்தில் உள்ள கட்டிடம் ஒன்றின் இரண்டாவது தளத்தில் திடீரென பரவிய தீயினால், உறங்கிக்கொண்டிருந்த பலர் காயமடைந்தனர். தீயணைப்பு படையினர் அழைக்கப்பட்டு தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.

இச்சம்பவத்தில் 7 வயதுடைய ஒருவனும், 13 பேர் காயமடைந்தும் உள்ளனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டனர்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

(Visited 3 times, 1 visits today)
Avatar

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்

You cannot copy content of this page

Skip to content