ஐரோப்பா

பிரான்ஸில் ரயிலுக்காக நின்ற பயணிக்கு காத்திருந்த அதிர்ச்சி

பிரான்ஸில் பயணி ஒருவரை தண்டவாளத்தில் தள்ளி வீழ்த்திய ஒருவரை பொலிஸார் கைது செய்தனர்.

பிரான்ஸ் தலைநகர் பரிசில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. Opéra ரயில் நிலையத்தில், மாலை 6 மணி அளவில் இச்சம்பவம் இடம்பெறுள்ளது.

ரயிலுக்காக காத்திருந்த ஒருவரை அங்கு வருகை தந்த ஒருவர் தள்ளி வீழ்த்தியுள்ளார். இதனை சற்றும் எதிர்பார்க்காத குறித்த பயணி, நிலை தடுமாறி தண்டவாளத்தில் விழுந்துள்ளார்.

அதிஷ்ட்டவச்சமாக அப்போது ரயில் எதுவும் வரவில்லை என்பதால் அவர் காயமின்றி உடனடியாக மீட்கப்பட்டார்.

ரயில் நிலையத்தில் காவலில் ஈடுபட்ட பொலிஸார் உடனடியாக செயற்பட்டு, குறித்த தாக்குதலாளியை கைது செய்தனர்.

மதுபோதையில் இருந்த அவர் பொலிஸ் நிலையம் அழைத்துச் செல்லப்பட்டார். இச்சம்பவத்தினால் சில ரயில் சேவைகள் தடைப்பட்டன.

(Visited 9 times, 1 visits today)

SR

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்