நேபாளத்தில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கம்!

நேபாளத்தில் நள்ளிரவு இரண்டு முறை அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டது.
ரிக்டர் அளவில் 4.8,5.9 ஆக இந்த நிலநடுக்கங்கள் பதிவாகின.
நள்ளிரவு எற்பட்ட நிலநடுக்கத்தால் மக்கள் பீதி அடைந்தனர். வீடுகளை விட்டு வெளியே வந்து வீதிகளில் தஞ்சம் அடைந்தனர்.
அடுத்தடுத்த இந்த நிலநடுக்கங்களால் சேதம் எதுவும் ஏற்பட்டதாக தற்போது வரை தகவல் இல்லை.
(Visited 19 times, 1 visits today)