இந்தியா

மனைவியை பிரிந்த ஏ.ஆர்.ரஹ்மான் – பதிவால் ஏற்பட்டுள்ள சர்ச்சை

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானும் அவருடைய மனைவி சைரா பானுவும் தங்களுடைய 29 ஆண்டு திருமண வாழ்க்கையை முடிவுக்குக் கொண்டு வரப்போவதாக அறிவித்துள்ளனர்.

அது பற்றி ரஹ்மான், மற்றும் அவரது மனைவி X தளத்தில் பதிவிட்டார்.

அவருடைய பதிவின் முடிவில் #arrsairaabreakup என்ற Hashtag பதிவிட்டு பதிவை முடித்திருந்தார்.

அதை இணையவாசிகள் பலர் குறைகூறி வரும் நிலையில் Hashtag சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அவருடைய X தளத்தை நிர்வகிப்பவர் இதைச் செய்தாரா என்று இணையவாசிகள் பலர் வினவுகின்றனர்.

தனிமை தேவைப்படும் இவ்வேளையில் hashtag உருவாக்குவது சரியல்ல என்று இணையவாசிகள் குறிப்பிட்டுள்ளனர்.

(Visited 96 times, 1 visits today)

SR

About Author

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே