ஐரோப்பா

ஐரோப்பிய நாடொன்றில் கோடை விடுமுறைக்காக வெளிநாடு செல்லும் பயணிகளுக்கு சிக்கல்!

கோடை விடுமுறைக்காக வெளிநாடு செல்லும் பிரித்தானியர்கள் விமான நிலைய பாதுகாப்பு வரிசையில் தாமதங்களை எதிர்கொள்கின்றனர்.

போக்குவரத்து அமைச்சர் மார்க் ஹார்பர் கடைசி நிமிடத்தில் பயணிகளுக்கான விதிகளை மாற்றியதை அடுத்து, விமானத்துறை இது தொடர்பான அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளது.

நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்கள் திரவத்தின் 100 மில்லி என்ற வரம்பை மாற்றிய பின்னர் மக்கள் அரசாங்கத்தை சாடியுள்ளனர்.

UK விமான நிலையங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஏர்போர்ட் ஆபரேட்டர்ஸ் அசோசியேஷன், இந்த மறுஅறிமுகம், உச்ச நேரங்களில் பயணிகளுக்கு “நிச்சயமற்ற தன்மையை” ஏற்படுத்துகிறது எனக் கூறியுள்ளனர்.

அத்துடன்  விமான நிலையங்களுக்கு மாற்றியமைக்க குறுகிய அறிவிப்புகள் பற்றி கவலை தெரிவித்தது. அனைத்து விமான நிலையங்களிலும் இரண்டு லிட்டர் திரவங்களை எடுத்துச் செல்ல அனுமதிக்கும் அதிநவீன ஸ்கேனர்களை நிறுவ வேண்டும் என்ற விதிமுறை உள்ளபோதிலும் ஹீத்ரோ, கேட்விக் மற்றும் மான்செஸ்டர் போன்ற முக்கிய மையங்கள் தளவாடச் சிக்கல்கள் காரணமாக ஜூன் 1 காலக்கெடுவை சந்திக்கத் தவறிவிட்டதாக பிபிசி தெரிவித்துள்ளது.

(Visited 5 times, 1 visits today)
Avatar

VD

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்

You cannot copy content of this page

Skip to content