அறிவியல் & தொழில்நுட்பம் செய்தி

ஒரு வலுவான சூரிய புயல் பூமியை நோக்கி வருகின்றது

பூமியை பாதிக்கக்கூடிய சூரிய புயல் இன்று இரவு அல்லது நாளை காலை நிலத்தை வந்தடையும் என நாசா தெரிவித்துள்ளது.

சூரிய புயல் பிரகாசமான ‘அரோரா’ ஒளி நீரோடைகளை ஏற்படுத்தும் என்றும் அது மின் கட்ட அமைப்புகளை பாதிக்கும் என்றும் அவர்கள் அறிவிக்கின்றனர்.

சூரிய புயல்கள் உருவாகக் காரணம் சூரியன் தனது சக்தி வாய்ந்த ஆற்றலை வெளியிடுவதே ஆகும்.

இந்த மாத தொடக்கத்தில் இருந்து பல வலுவான சூரிய புயல்கள் ஏற்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Jeevan

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!