ஐரோப்பா

பாரிஸில் துப்பரவு தொழிலாளியை கொடூரமாக தாக்கிய பொலிஸ் அதிகாரி!

பாரிஸின் வடக்கு புறநகரில் ஒரு பிரெஞ்சு காவல்துறை அதிகாரி ஒருவர் துப்பரவு பணியாளரை      ஸ்க்ரூடிரைவர்  கொண்டு தாக்கியதாக தெரிவிக்கப்படுகிறது.

இதில் அவரை தடுக்க முற்பட்ட மற்றுமொரு காவல் அதிகாரியும் காயமடைந்துள்ளார்.

பின்னர் மற்றொரு அதிகாரி துப்பாக்கிச்சூடு மேற்கொண்டதில் தாக்குதல்தாரி சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

பாரிஸின் புறநகர் பகுதியான ஆபர்வில்லியர்ஸில் நடந்த தாக்குதல் குறித்து உடனடி தகவல்கள் வெளியாகவில்லை. அதாவது தாக்குதலுக்கான நோக்கம் வெளியாகவில்லை.

இந்நிலையில் அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

 

(Visited 8 times, 1 visits today)

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!