இந்தியா செய்தி

பாலத்தின் கீழ் சிக்கிக் கொண்ட விமானம்

சேவையில் இருந்து ஓய்வு வழங்கப்பட்டுள்ள ஏர் இந்தியா ஏர்பஸ் ஏ320 விமானம் இந்தியாவில் கொண்டு செல்லப்பட்டபோது பாலத்தின் கீழ் சிக்கிக் கொண்டது.

இந்த விமானம் 2021 இல் ஏர் இந்தியாவால் டிஸ்கமிஷன் செய்யப்பட்டது, ஆனால் அதை சமீபத்தில் ஏலத்தில் ஒரு தொழிலதிபர் வாங்கியதாக கூறப்படுகிறது.

இவ்வாறு வாங்கப்பட்ட விமானம் மும்பையில் இருந்து அஸ்ஸாமுக்கு கொண்டு செல்லப்பட்ட போது பாலம் அருகே சிக்கியதாக வெளிநாட்டு ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

குறித்த வர்த்தகர் இந்த விமானத்தை உணவகமாக மாற்றும் நோக்கில் கொள்வனவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Jeevan

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!