இலங்கை

இந்தியாவில் குற்றச்சம்பவங்களுடன் தொடர்புடைய நபர் இலங்கையில் கைது!

இந்தியாவில் நடந்த பல பயங்கரவாத செயல்கள் மற்றும் குற்ற சம்பவங்களுடன் தொடர்புடைய நபர் ஒருவர் இலங்கையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரை இந்தியாவுக்கு நாடு கடத்தும் முயற்சியில் இலங்கை பாதுகாப்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர்.

சுமார் ஒரு வருடத்திற்கு முன்னர் பங்களாதேஷில் போலியான விமான அனுமதிச் சீட்டைப் பயன்படுத்தி இலங்கைக்கு வந்த இந்த நபர் வியாபாரி போல் நடித்து வந்துள்ளார்.

இந்நிலையில் இந்திய பாதுகாப்புப் படையினரும் இலங்கைப் பாதுகாப்புப் படையினரும் இணைந்து நடத்திய விசேட புலனாய்வு நடவடிக்கையின் பின்னர், இந்த நபர் கைது செய்யப்பட்டு இந்திய பாதுகாப்புப் படையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்க்பபட்டுள்ளது.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!