ஐரோப்பா

ஜெர்மனியில் அமுலாகும் 39 யூரோவிலான புதிய பயண அட்டை!

ஜெர்மனி நாட்டிலே 49 யூரோ பயண அட்டை தற்பொழுது பாவணையில் இருக்கின்றது.

ஆனால் 39 யூரோவுக்கும் பயண அட்டை ஒன்று பாவணைக்கு வர இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜெர்மனியில் 5ஆம் மாதம் முதலாம் திகதியி் இருந்து டொஷ்லான் டிக்கட் என்று சொல்லப்படுகின்ற 49 யூரோ பெறுமதியான பயண அட்டையானது நடைமுறையில் இருக்கின்றது.

49 யுரோ பெறுமதியான பயண அட்டையை ஜெர்மனியர்கள் கொள்வனவு செய்துள்ளனர்.

இந்நிலையில் பசுமை கட்சியினுடைய கட்சி அங்கத்தவர் கூட்டத்தின் போது நோற்றின்பிஸ்பாலின் மாநிலம் போக்குவரத்து அமைச்சர் ஒலிவர் கேஷன் அவர்கள் புதிய ஒரு தகவலை தெரிவித்து இருக்கின்றார்.

அதாவது சமூக உதவி பணத்தில் வாழுகின்றவர்கள் ஏற்கனவே பொற்றுக்கொள்ளும் பயண அட்டையானது வருகின்ற இலை உதிர்காலத்தில் 39 யூரோக்களுக்கு இவர்கள் பெற்றுக்கொள்ள முடியும் என்று அவர் தெரிவித்து இருக்கின்றார்.

இந்நிலையில் பல்கலைகழக மாணவர்கள் செமஸ்டர் டிக்கட் என்று சொல்லப்படுகின்ற இந்த விஷேட பயண அட்டையை வருகின்ற 2023 – 2024 ஆம் ஆண்டு கால பகுதியில் இந்த பயண அட்டையை இவர்கள் 29 யுரோக்களுக்கு கொள்வனவு செய் முடியும் என்றும் கூறியிருக்கின்றார்.

(Visited 11 times, 1 visits today)

SR

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்