இலங்கை செய்தி

மக்களை கவர சஜித் அணி வகுத்துள்ள புது திட்டம்

அரசியல் கூட்டங்களுக்கு பதிலாக, வரும் காலங்களில் நாட்டில் தொடர் போராட்டங்களை நடத்த ஐக்கிய மக்கள் சக்தி முடிவு செய்துள்ளது.

அதன் மூலம் மக்களை எளிதில் கவர முடியும் என்பது அவர்களின் கருத்து. நேற்று இடம்பெற்ற விசேட கூட்டத்திலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கூட்டங்களை நடத்துவதற்கு ஆட்களை திரட்டுவதில் பெரும் சிக்கல் இருப்பதாக பெரும்பான்மையானோர் தெரிவித்துள்ளனர்.

கூட்டங்களை நடத்தி அசௌகரியங்களுக்கு உள்ளாவதை விட தொடர் போராட்டங்களை நடத்தி மக்கள் மத்தியில் செல்வது பலன் தரும் என அவர்கள் கருத்து தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

(Visited 10 times, 1 visits today)

Jeevan

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!