உலகம் செய்தி

ஹோண்டா மற்றும் மிட்சுபிஷி இணைந்து புதிய நிறுவனம்

புதிய மின்சார வாகனங்களை உற்பத்தி செய்யும் நம்பிக்கையில், ஜப்பானின் இரண்டு முக்கிய வாகன தயாரிப்பு நிறுவனங்களான ஹோண்டா மற்றும் மிட்சுபிஷி இணைந்து புதிய நிறுவனத்தை நிறுவ திட்டமிட்டுள்ளன.

இந்த ஆண்டு ஜூலை மாதம் நிறுவப்படும் நிறுவனத்தின் பெயராக ALTNA என்ற பெயர் பயன்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

புதிய நிறுவனத்தின் பங்கு உரிமையில் 50/50 சதவீதம் ஹோண்டா மற்றும் மிட்சுபிஷி இடையே சமமாகப் பிரிக்கப்படும்.

மின்சார வாகன உற்பத்தியில் ஏற்படும் சவால்களை கூட்டாக எதிர்கொள்ளும் நம்பிக்கையில் இணைந்து செயல்பட முடிவு செய்துள்ளனர்.

Jeevan

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!