ஐரோப்பா

சுவிஸில் கொண்டுவரப்பட்டுள்ள புதிய தடை : பாராளுமன்றத்தில் நிறைவேற்றம்!

சுவிஸ் பாராளுமன்றத்தின் கீழ் சபை செனட் சபையில் இனவெறி சின்னங்களை பயன்படுத்துவதையோ, அல்லது பொதுவில்  காட்சிப்படுத்துவதையோ தடைசெய்யும் நடவடிக்கைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த முன்மொழிவு  பல ஆண்டுகளாக தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்த நடவடிக்கை கடந்த பாராளுமன்ற அமர்வில் தோல்வி கண்டது.

பெரும்பாலான அரசியல் குழுக்கள் இந்த நடவடிக்கையை ஆதரித்துள்ளதுடன்,  இரு அவைகளிலும் அதிக இடங்களைக் கொண்ட வலதுசாரி சுவிஸ் மக்கள் கட்சியின் எதிர்ப்பை முறியடித்தன.

ஐரோப்பா முழுவதிலும் யூத எதிர்ப்புத் தாக்குதல்களின் எழுச்சியை அடுத்து, இந்த இந்த நடவடிக்கை  கொண்டுவரப்பட்டுள்ளது.

(Visited 10 times, 1 visits today)

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!