ஐரோப்பா

பிரான்ஸில் ரயிலில் பயணித்த பெண் பயணிக்கு அதிர்ச்சி கொடுத்த நபர்

பிரான்ஸில் பெண் பயணி ஒருவருக்கு முன்பாக தகாத முறையில் நடந்துகொண்ட ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

Yvelines மாவட்டத்தில் இச்சம்பவம் இடம்பெற்றது. டிசம்பர் 18, திங்கட்கிழமை மாலை பெண் பயணி ஒருவர் பொலிஸாரை அழைத்ததைத் தொடர்ந்து, மேற்படி சம்பவம் தெரியவந்துள்ளது.

Versailles-Chantiers ரயில் நிலையத்தில் இருந்த ரயில் ஒன்றில் பயணித்த 51 வயதுடைய ஒருவர், பெண் பயணி ஒருவர் தனியாக இருப்பதை பார்த்து அவரிடம் ஆபாச செயலில் ஈடுபட்டார்.

அதையடுத்தே அப்பெண் பொலிஸாரை அழைத்துள்ளார். அதையடுத்து விரைந்து வந்த பொலிஸார் குறித்த நபரை கைது செய்தனர். பாதிப்புக்குள்ளான அப்பெண் வழக்கு தொடுத்துள்ளார்.

SR

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!