இலங்கை செய்தி

கொழும்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கிவந்த அதிசொகுசு பேரூந்து விபத்து – இருவர் மரணம்

கொழும்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கிவந்த அதிசொகுசு பேரூந்துடன் முச்சக்கர வண்டி மோதியதில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் அப்பகுதியில் பதற்ற நிலைமை காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

கட்டுநாயக்க பகுதியில் இன்று இரவு இந்த விபத்து சம்பவம் இடம்பெற்ற அதேநேரம் அப்பகுதியில் கூடிய மக்களினால் அப்பகுதியில் பதற்ற நிலைமை காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

மட்டக்களப்பினை சேர்ந்தவர்களின் குறித்த பஸ் கொழும்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கிவந்துகொண்டிருந்தபோது கட்டுநாயக்க பகுதியில் முச்சக்கர வண்டியுடன் மோதியுள்ளது.

இதன்போது முச்சக்கர வண்டியில் பயணம் செய்த இருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

(Visited 8 times, 1 visits today)

KP

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை