இலங்கை

இலங்கையில் வீடொன்றில் ஏற்பட்ட தீவிபத்து – ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பலி

சிலாபம் – சிங்ஹபுர பகுதியில் தீக்கிரையான வீடொன்றிலிருந்து மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேரின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

42 வயதான தந்தை, 40 வயதான தாய் மற்றும் அவர்களது 15 வயது மகள் ஆகியோரின் சடலங்களே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளன.

பொலிஸ் பேச்சாளர் இந்த விவரங்களை வழங்கியுள்ளார்.

மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர்.

(Visited 2 times, 2 visits today)
See also  ஐரோப்பா எல்லைப்பகுதியில் யாழ் கோப்பாய் இளைஞரின் சடலம் மீட்பு
Avatar

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்

You cannot copy content of this page

Skip to content