யாழ்ப்பாணத்தில் பெண் வழக்கறிஞர் ஒருவர் கைது!

யாழ்ப்பாணத்தில் பெண் வழக்கறிஞர் ஒருவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட பெண் மல்லாகத் பகுதியைச் சேர்ந்தவராவார்.
யாழ்ப்பாணத்தில் சட்டவிரோதமாக நிலப் பத்திரம் எழுதியதற்காக அந்தப் பெண் வழக்கறிஞர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட வழக்கறிஞரிடம் விசாரணை நடத்தப்பட்டு, விசாரணைகளுக்குப் பிறகு, அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
(Visited 13 times, 1 visits today)