வட அமெரிக்கா

அமெரிக்காவில் 6 பேர் உயிரை பறித்த புழுதிப் புயல்

அமெரிக்காவில் புழுதிப் புயல் நீடிப்பதால் சாலையில் பல விபத்துகள் ஏற்பட்டுள்ள நிலையில் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.

சுமார் 100 வாகனங்கள் விபத்துக்குள்ளானதாக Illinois பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நெடுஞ்சாலையில் புழுதிப் புயல் வீசியதால், பயணிகளை ஏற்றிச் சென்ற சுமார் 60 வாகனங்களும், 30 சரக்கு வாகனங்களும் விபத்துக்குள்ளாயின.

சிகாகோ (Chicago) செயின்ட் லூவிஸ் (St. Louis) நகரங்களை இணைக்கும் நெடுஞ்சாலையில் அந்த விபத்து நேரிட்டது.

2 லாரிகள் தீபற்றியதாகவும் கூறப்படுகிறது. இரண்டிலிருந்து 80 வயதுக்கு இடைப்பட்ட 30 க்கும் அதிகமானோர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாக இலனோய்க் காவல்துறை தெரிவித்தது.

(Visited 10 times, 1 visits today)

SR

About Author

You may also like

செய்தி வட அமெரிக்கா

கனடாவில் வீட்டில் இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை!

கனடாவில் ஆயுத உற்பத்தியில் ஈடுபட்ட நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நோவா ஸ்கோட்டியாவின் மீகர்ஸ் கிரான்ட் என்னும் பகுதியின் வீடொன்றில் இந்த இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை
செய்தி வட அமெரிக்கா

அறுவைசிகிச்சை முடித்த பின் தெரிய வந்த உண்மை… கதறி அழுத தந்தை!

அமெரிக்காவைச் சேர்ந்த இளம்பெண் தன் தந்தைக்கே தெரியாமல், ரகசியமாக அவருக்குச் சிறுநீரக தானம் செய்துள்ள சம்பவத்தால், நெகிழ்ந்து போன தந்தையின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. அமெரிக்காவின்