ஆசியா

சிங்கப்பூரில் கடை வைத்திருப்பவர்களுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி

சிங்கப்பூரில் கடை வைத்திருப்பவர்களின் நிலைமையை நெருக்கடிகள் ஆட்டம் காண வைத்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

அதிகரிக்கும் வாடகை மற்றும் உயரும் செலவுகள் காரணமாக இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.

அதாவது எகிறும் இந்த செலவினங்கள் முக்கிய பகுதிகளில் காபி கடைகள் நடத்தும் வியாபாரிகள் காலி செய்ய காரணமாக அமைவதாக கூறப்பட்டுள்ளது.

கடந்த சில ஆண்டுகளில் மட்டும் கடைகளுக்கான வாடகைகள் 20 சதவீதம் வரை அதிகரித்துள்ளதாக சில வியாபாரிகள் கூறுகின்றன.

சமீபத்திய பொது பயனீட்டு கட்டணம் அதிகரிப்பும் இதற்கான மற்றொரு காரணமாக பார்க்கப்படுகிறது.

கோடிக்கணக்கில் செலவு செய்து காபி கடைகள் வாங்கப்படுவதும், அதிக வாடகைச் சூழலுக்கு வழிவகுத்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

இதனால் குடியிருப்பு வட்டாரங்களில் உள்ள காபி கடைகளை பலர் காலி செய்வதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

SR

About Author

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்
error: Content is protected !!