பிரித்தானியாவின் கென்ட் கரையில் சிக்கிய படகு : மீட்பு பணிகள் தீவிரம்!
![](https://iftamil.com/wp-content/uploads/2024/06/mig.jpg)
பிரித்தானியாவின் கேணல் கால்வாய் பகுதியில் புலம்பெயர் படகு ஒன்று சிக்கியிருப்பதாக தகவல் வெளியானதை தொடர்ந்து மீட்பு நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த படகில் இருந்து சுமார் 80 புலம்பெயர்ந்தோர் மீட்கப்பட்டுள்ளதாக பத்திரிக்கையாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். குழுவில் சிலர் தண்ணீரில் இருந்து இழுக்கப்பட்டதாக கருதப்படுகிறது.
கென்ட் கடற்கரையில் நடந்த சம்பவத்தின் போது எல்லைப் படைக்கு உதவ கடலோரக் காவல்படை மற்றும் லைஃப் படகுக் குழுக்கள் அழைக்கப்பட்டதாக கூறப்பகடுகிறது.
(Visited 3 times, 1 visits today)