ஐரோப்பா

பிரித்தானியாவின் கென்ட் கரையில் சிக்கிய படகு : மீட்பு பணிகள் தீவிரம்!

பிரித்தானியாவின் கேணல் கால்வாய் பகுதியில் புலம்பெயர் படகு ஒன்று சிக்கியிருப்பதாக தகவல் வெளியானதை தொடர்ந்து மீட்பு நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த படகில் இருந்து சுமார் 80 புலம்பெயர்ந்தோர் மீட்கப்பட்டுள்ளதாக பத்திரிக்கையாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.  குழுவில் சிலர் தண்ணீரில் இருந்து இழுக்கப்பட்டதாக கருதப்படுகிறது.

கென்ட் கடற்கரையில் நடந்த சம்பவத்தின் போது எல்லைப் படைக்கு உதவ கடலோரக் காவல்படை மற்றும் லைஃப் படகுக் குழுக்கள் அழைக்கப்பட்டதாக கூறப்பகடுகிறது.

 

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!