உலகம் செய்தி

65 போர்க் கைதிகளுடன் விழுந்து நொறுங்கிய விமானம்

65 போர்க் கைதிகளை ஏற்றிச் சென்ற ரஷ்ய விமானம் உக்ரைன் எல்லை அருகே விழுந்து நொறுங்கியதில் மர்மம் எழுந்துள்ளது.

ஏனெனில், விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக விழுந்து நொறுங்கியதா அல்லது ஏவுகணை தாக்குதலா என்பது குறித்து விவாதம் நடந்து வருகிறது.

விபத்தின் போது, ​​மூன்று ரஷ்ய அதிகாரிகள் மற்றும் 06 பணியாளர்களும் அதில் இருந்தனர்.

விபத்து குறித்து கருத்து தெரிவித்துள்ள உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஸ்லென்ஸ்கி, உக்ரைன் கைதிகளின் உயிருடன் ரஷ்யா விளையாடி வருவதாக தெரிவித்துள்ளார்.

ரஷ்ய காவலில் உள்ள உக்ரேனிய கைதிகளை பரிமாறிக் கொள்ளும் நிகழ்ச்சியின் போது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

எனவே இந்த விபத்து குறித்து சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று உக்ரைன் அதிபர் கூறுகிறார்.

Jeevan

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!