இந்தியா செய்தி

குடியரசு தினத்தன்று இந்தியாவில் மூடப்படும் முக்கிய விமான நிலையம்

இந்தியாவின் 75வது குடியரசு தினமான 26ம் திகதி புதுடெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தை 02 மணி நேரத்திற்கும் மேலாக மூட முடிவு செய்யப்பட்டுள்ளது.

புதுடெல்லி சர்வதேச விமான நிலையம் காலை 10.20 மணி முதல் மதியம் 12.45 மணி வரை மூடப்படும் என இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.

75வது இந்திய குடியரசு தின விழாவில் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள உள்ளார்.

புதுடெல்லியை சுற்றி ஆளில்லா விமானங்கள் மற்றும் பலூன்கள் பறக்க பிப்ரவரி 15ம் திகதி வரை தடை விதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

(Visited 15 times, 1 visits today)

Jeevan

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!