செய்தி வட அமெரிக்கா

பென்சில்வேனியாவில் 4000 டாலர் பணத்தை கடித்து வீணடித்த நாய்

பென்சில்வேனியாவில் ஒரு நாய் 4,000 டாலர் பணத்தை சாப்பிட்டு அதன் உரிமையாளர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

ஏழு வயதான செசில்(நாய்)ஒரு கோல்டன்டூல், அதன் உரிமையாளர்கள் கடந்த மாதம் ஏதோ வேலைக்காக ஒதுக்கியிருந்த பண உறையை சாப்பிட்டுள்ளது.

கிளேட்டன் மற்றும் கேரி லா அவர்கள் மெல்லப்பட்ட பணத்திலிருந்து பெரும்பாலான பணத்தை மீட்டெடுத்ததாகவும், $450 மட்டுமே காணவில்லை என்றும் கூறினார்.

இதனை தொடர்ந்து அவர்கள் ஒரு கால்நடை மருத்துவரிடம் கூட அழைத்துச் சென்றனர், ஆனால் நாய் நன்றாக உள்ளது என்று கூறப்பட்டது,

வேலி அமைப்பதற்காக ஒப்பந்ததாரருக்கு ரொக்கமாக செலுத்துவதற்காக தம்பதியினர் பணத்தை எடுத்துள்ளனர்.

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!