ஐரோப்பா செய்தி

உக்ரைன் செல்லும் வழியில் மூழ்கிய சரக்கு கப்பல் : 9 பேரை காணவில்லை!

உக்ரைன் செல்லும் வழியில் சரக்கு கப்பல் ஒன்று மூழ்கி விபத்துக்கு உள்ளாகியுள்ளது.

Antalya மாகாணத்தில் உள்ள Kumluca அருகே விபத்துகுள்ளாகிய  குறித்த கப்பலில் ஒன்பது பேர் பயணித்துள்ளனர்.

அவர்களை மீட்கும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

காணாமல்போனவர்களை மீட்பதற்கு துருக்கிய கடலோர காவல்படை, பல படகுகளையும், இரண்டு ஹெலிகாப்டர்களையும் அனுப்பியுள்ளது.

கப்பல் விபத்துக்கான காரணம் தெரியாத நிலையில், விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்

(Visited 4 times, 1 visits today)

hinduja

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி