செய்தி தமிழ்நாடு

தண்டவாளத்தை விட்டு தடம் புரண்ட ரயில்

மதுராந்தகம் அருகே ரயில்வே தண்டவாளம் சீரமைக்கும் பணியின் பொழுது கூட்ஸ் வண்டியில் ஏற்றி வந்த தண்டவாள படிகள் சரிந்தால்  ரயில் இன்ஜின் சக்கரம் தண்டவாளத்தை விட்டு தடம் புரண்டதால் ரயில்வே போக்குவரத்து நிறுத்தம்.

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த தொழில்பேடு கலசங்கள் இடையில் தண்டவாள பணிகள் நடைபெற்று வருகிறது இதற்கான மூலப் பொருட்களை ஏற்றிச் சென்ற கூட்ஸ் வண்டியின் ஒரு சக்கரம் தடம் புரண்டதால் குருவாயூர் எக்ஸ்பிரஸ் , பாண்டிச்சேரி ,திருப்பதி.

சோழன் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளது தடம் புரண்ட சக்கரங்களை சரி செய்யும் பணி நடைபெற்று வருகிறது இதற்காக விழுப்புரத்தில் இருந்து கிரேன் வரவழைக்கப்பட்டுள்ளது சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேல் ஆகும் என தகவல்.

 

(Visited 6 times, 1 visits today)

priya

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி