ஆசியா

தென்கொரியா சென்ற விமானத்தில் பரபரப்பை ஏற்படுத்திய பெண்

தென்கொரியா சென்ற விமானத்தின் அவசரகாலக் கதவைத் திறக்க முயன்ற பெண் ஒருவர் கைதுசெய்யப்பட்டார்.

இச்சம்பவம் நவம்பர் 23ஆம் திகதி நியூயோர்க்கில் இருந்து தென்கொரியாவின் இன்ச்சியானுக்குச் சென்ற கொரியன் ஏர் விமானத்தில் நடந்தது.

விமானி அந்த 26 வயது பெண் உடனடியாகக் கட்டுப்படுத்தினர்.

இன்ச்சியான் அனைத்துலக விமான நிலையத்தை அடைந்த பிறகு, பொலிஸார் அவர் ஒப்படைக்கப்பட்டதாகவும் பரிசோதனையில் அவர் ‘மெத்’ போதைப்பொருளை உட்கொண்டது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவ்வாண்டு தென்கொரிய விமானத்தில் நடைபெற்ற இத்தகைய மூன்றாவது சம்பவம் இதுவாகும்.

விமானப் பாதுகாப்புச் சட்டத்தை மீறி நடுவானில் விமானத்தின் அவசராகாலக் கதவைத் திறக்க முயல்வோர்க்கு 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

(Visited 6 times, 1 visits today)

SR

About Author

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்