உலகம் செய்தி

நாளை முதல் இஸ்ரேல்-ஹமாஸ் போர் நிறுத்தம்

 

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் போராளிகளுக்கு இடையே உத்தேச போர் நிறுத்தம் உள்ளூர் நேரப்படி நாளை (24) காலை 7 மணிக்கு தொடங்கும் என்று கட்டார் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இரு தரப்புக்கும் இடையே போர் நிறுத்தத்தை ஏற்படுத்த கத்தார் மத்தியஸ்தராக செயல்பட்டு வருகிறது.

இதில் ஏற்பட்டுள்ள உடன்படிக்கையின்படி, ஹமாஸ் அமைப்பும் 13 இஸ்ரேலிய பிணைக் கைதிகளை நாளை மாலை விடுவிக்க விருப்பம் தெரிவித்துள்ளன.

விடுவிக்கப்படவுள்ள இஸ்ரேலிய பிணைக் கைதிகளின் எண்ணிக்கை 50 ஆகும்.

பதிலுக்கு, இஸ்ரேல் 4 நாட்களுக்கு தாக்குதல்களை நிறுத்தி 150 பாலஸ்தீனிய பெண்கள் மற்றும் குழந்தைகளை விடுவிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

(Visited 16 times, 1 visits today)

Jeevan

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி