ஐரோப்பா

பிரான்ஸில் பாதுகாப்பை அதிகரிக்க நடவடிக்கை!

பிரான்ஸ், தலைநகரைச் சுற்றியுள்ள விமான நிலையங்கள் மற்றும் ரயில்களில் வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டதை தொடர்ந்து  பாதுகாப்பை அதிகரிக்க உள்ளதாக போக்குவரத்து அமைச்சர் தெரிவித்தார்.

பாரிஸ் விமான நிலையங்களில் பாதுகாப்பு ரோந்துகள் 40% அதிகரிக்கப்படும் என்றும் தேசிய ரயில்வே நிறுவனமான SNCF இன் ஊழியர்கள் 20% கூடுதல் பாதுகாப்பு அதிகரிக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரான்சின் வடக்குப் பகுதியில் உள்ள அராஸ் நகரில் 20 வயது இளைஞன் ஒரு ஆசிரியரைக் கத்தியால் குத்தியதை அடுத்து, அக்டோபர் 13-ஆம் திகதி முதல் பிரான்ஸ் அதிக உஷார் நிலையில் உள்ளது.

இதனையடுத்து பிரான்ஸ் முழுவதும் வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!