இலங்கை செய்தி

பல்கலைக்கழக அனுமதி தொடர்பில் வெளியான அறிவிப்பு!! இம்முறை 45,000 பேருக்கு வாய்ப்பு

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் கூற்றுப்படி, கடந்த உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்த சுமார் 45,000 மாணவர்கள் 2022/23 கல்வியாண்டுக்கான பல்கலைக்கழகக் கல்விக்காக இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர்.

விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கைகள் எதிர்வரும் செப்டெம்பர் 14ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என அதன் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.

விண்ணப்பக் கையேட்டை இப்போது அங்கீகரிக்கப்பட்ட புத்தகக் கடைகளில் பெற்றுக்கொள்ளலாம் என்றும் அவர் கூறினார்.

(Visited 6 times, 1 visits today)

Jeevan

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை