இலங்கை

குருந்தூர் மலையில் அதிகரிக்கும் பதற்றம் : கலக தடுப்பு பிரிவினருக்கும் அழைப்பு!

குருந்தூர் மலையில்  03 நாட்களுக்கு ரதனசூத்திரம் ஓதுவதற்கான ஏற்பாடுகள் இன்று (18) பிக்குகளால் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதற்காக பொது பக்தர்களின் குழுவும் இணைந்தது.

இதற்கிடையில், குறித்த பகுதியில் ஒன்றுக்கூடிய யாழ் மக்களும், பூஜை நிகழ்வுகளை முன்னெடுப்பதற்கு ஆயத்தமாகி வருகின்றனர்.

இதனால் பிக்குகளுக்கும், தமிழர்களுக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளதாகவும் அறிய முடிகிறது,

பின்னர் பொலிசார் தலையிட்டு நிலைமையை கட்டுக்குள் கொண்டுவந்ததுடன் தற்போது கலவர தடுப்பு பிரிவினரும் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!