ஐரோப்பா

பிரான்ஸில் பெற்றோருடன் பூங்கா சென்ற சிறுவனுக்கு நேர்ந்த கதி

பிரான்ஸில் பூங்கா ஒன்றில் உள்ள குளத்தில் மூழ்கி 11 வயதுடைய சிறுவன் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சனிக்கிழமை பகல் இச்சம்பவம் Massy (Essonne) நகரில் உள்ள Georges-Brassens பூங்காவில் இடம்பெற்றுள்ளது.

11 வயதுடைய குறித்த சிறுவன் பெற்றோர்களது கண் பார்வையில் இருந்து மறைந்து, குளத்தின் அருகே சென்றுள்ளார்.

அதிகளவு கூட்டம் இருந்த நிலையில், குறித்த சிறுவன் காணாமல் போன நிலையில் தேடப்பட்டு வந்தார். ஒருமணிநேரம் கழித்து அங்குள்ள குளம் ஒன்றில் இறந்த நிலையில் சிறுவன் சடலமாக மீட்கப்பட்டார்.

இச்சம்பவம் அங்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உளநல சிகிச்சை மையம் ஒன்று அங்கு அமைக்கப்பட்டது.

(Visited 15 times, 1 visits today)
See also  பிரித்தானியா நோக்கி சென்ற சில புலம்பெயர்ந்தோர் உயிரிழப்பு!
Avatar

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்

You cannot copy content of this page

Skip to content