ஆசியா

அத்துமீறி நுழையும் அமெரிக்க விமானங்களைச் சுட்டு வீழ்த்த தயாராகும் வடகொரியா

வடகொரியாவின் வான்வெளியில் அத்துமீறி நுழையும் அமெரிக்க விமானங்களைச் சுட்டு வீழ்த்தப் போவதாக வடகொரியா எச்சரிக்கை விடுத்துள்ளது.

வடகொரியாவின் பியோங்யாங் (Pyongyang) வட்டாரத்தில் அமெரிக்கா,
ராணுவப் பதற்றங்களைத் தூண்டுவதாக குறிப்பிடப்படுகின்றது.

அதனால், அணுவாயுதப் பூசல் ஏற்படும் அபாயம் அதிகரிப்பதாக வடகொரியா குறிப்பிட்டுள்ளது.

கொரியத் தீபகற்பத்திற்கு அருகே உள்ள நீர்ப்பகுதிக்கு நீர்மூழ்கிக் கப்பலை அனுப்பும் அமெரிக்காவின் முடிவுக்கும் வட கொரியா கண்டனம் தெரிவித்தது.

அணுச்சக்தியால் இயங்கும் USS Michigan கப்பல் புவியீர்ப்பு ஏவுகணைகளைப் பாய்ச்சக்கூடியது.

அது கடந்த மாதம் தென் கொரியக் கடற்படைத் துறைமுகத்தைச் சென்றடைந்தது. வடகொரியாவுக்கும் அந்த வட்டார நாடுகளுக்கும் எதிராக அமெரிக்கா மேற்கொள்ளும் நடவடிக்கை அது என்று பியோங்யாங் கூறியது.

அந்நடவடிக்கை அமைதிக்குப் பெரும் மிரட்டலை விடுப்பதாக அது கூறியது.

 

SR

About Author

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்
error: Content is protected !!