இலங்கை செய்தி

லங்கா சதோச நிறுவனத்தின் முன்னாள் மேலாளர் உட்பட மூவர் கைது

லங்கா சதோசாவின் முன்னாள் மூத்த மேலாளர் மற்றும் இரண்டு நபர்கள் லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டு ஆணையத்தால் (CIABOC) கைது செய்யப்பட்டுள்ளனர்.

2021ம் ஆண்டு வெள்ளைப்பூண்டு தொகுதியை விற்பனை செய்த போது அரசாங்கத்திற்கு 17 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான நட்டத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த நபர்கள் 54,860 கிலோகிராம் வெள்ளைப்பூண்டை, சதோச நிறுவனம் ஊடாக பொதுமக்களுக்குச் சலுகை விலையில் விற்பனை செய்யாமல், தனியார் நிறுவனம் ஒன்றிற்கு விற்பனை செய்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்.

KP

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!