உலகம் செய்தி

திருமணத்திற்கு முன் உடலுறவு மற்றும் மது அருந்திய இந்தோனேசிய ஜோடிக்கு 140 பிரம்படி

இந்தோனேசியாவின்(Indonesia) ஆச்சே(Aceh) மாகாணத்தில், திருமணத்திற்கு முன் உடலுறவு கொண்டதற்காகவும் மது அருந்தியதற்காகவும் ஷரியா(sharia) காவல்துறையினர் ஒரு ஜோடிக்கு தலா 140 முறை பிரம்படி தண்டனை வழங்கியுள்ளனர்.

நூற்றுக்கணக்கான மக்கள் மத்தியில், ஒரு பொது பூங்காவில் பிரம்பு குச்சியால் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

தண்டனையை அனுபவித்த பிறகு அந்தப் பெண் மயக்கமடைந்து மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

மொத்தத்தில், இந்த ஜோடிக்கு 140 பிரம்படிகள் வழங்கப்பட்டன. திருமணத்திற்கு முன் உடலுறவு கொண்டதற்காக 100 மற்றும் மது அருந்தியதற்காக 40 என்று ஷரியா காவல்துறை தலைவர் முகமது ரிசால்(Mohammad Rizal) குறிப்பிட்டுள்ளார்.

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!