ஐரோப்பா

உக்ரைனின் பயணிகள் ரயில் மீது ட்ரோன் தாக்குதல் – 05 பேர் உயிரிழப்பு!

உக்ரேனிய பயணிகள் ரயில் மீது ரஷ்யா நேற்று ட்ரோன் தாக்குதல்களை முன்னெடுத்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த ரயிலில் 200இற்கும் அதிகமானோர் பயணித்த நிலையில்,  05 பேர் உயிரிழந்துள்ளதாகவும், பலர் காயமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த தாக்குதலை பயங்கரவாத செயல் என உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி (Volodymyr Zelensky) குற்றம் சாட்டியுள்ளார்.

போரை நிறுத்துவதற்காக அபுதாபியில் இடம்பெறும் அமைதிப் பேச்சுவார்த்தைகளை குறைமதிப்பிற்கு உட்டுபடுத்தும் வகையில் இந்த தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

 

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!