இலங்கை செய்தி

கல்வி மறுசீரமைப்பை அமுலாக்க கோரி போராட்டம்

தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ள கல்வி மறுசீரமைப்பு நடவடிக்கைகளை மீண்டும் நடைமுறைப்படுத்துமாறு வலியுறுத்தி, பெற்றோர்கள் குழுவொன்று தொடர் அமைதிப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளது.

“தரம் 06 பெற்றோர் ஒன்றியம்” என்ற பெயரில் ஒன்றிணைந்த பெற்றோர்களால் கல்வி அமைச்சுக்கு முன்பாக இன்று (19) காலை முதல் இந்த அமைதிப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

இதே கோரிக்கையை முன்வைத்துப் பொலன்னறுவை மற்றும் காலி உள்ளிட்ட பல பிரதேசங்களிலும் போராட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எனினும் புதிய கல்வி மறுசீரமைப்புச் செயன்முறையில் உள்ள நடைமுறைச் சிக்கல்கள் குறித்துச் சரியான புரிதல் இன்றி குறித்த பெற்றோர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக அதிபர் தர சங்கத்தின் செயலாளர் நிமல் முதுன்கொடுவ தெரிவித்துள்ளார்.

Sainth

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!