ஐரோப்பா

பிரித்தானியர்களுக்கு மின் வெட்டு தொடர்பில் விடுக்கப்பட்ட எச்சரிக்கை!

பிரித்தானியாவின் சில பகுதிகளில் காற்றுக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த எச்சரிக்கையானது இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 04.00 மணிவரை அமுலில் இருக்கும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வேல்ஸ் (Wales) மற்றும் இங்கிலாந்தின் தென்மேற்கின் சில பகுதிகளில் 100 மில்லிமீற்றர் வரை கனமழை பெய்யும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பலத்த காற்று மற்றும் கனமழை காரணமாக இங்கிலாந்தின் பல பகுதிகளில் மின் துண்டிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் வானிலை அலுவலகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!