இலங்கை

கரையோரப் பாதையில் ரயில் சேவையை மட்டுப்படுத்த நடவடிக்கை!

மாத்தறையிலிருந்து கொழும்பு நோக்கிய பயணித்த ரயில் ஒன்று இன்று மதியம் தடம் புரண்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கம்புருகமுவ மற்றும் வெலிகம ரயில் நிலையங்களுக்கு இடையில் குறித்த ரயில் தடம் புரண்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதனால்   கடலோர ரயில் பாதையில் ரயில் சேவைகள் வெலிகம வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தற்போது மறுசீரமைப்பு பணிகள் நடைபெற்று வருவதாகவும்,   பழுதுபார்ப்பு முடிந்து பாதை பாதுகாப்பானதாக அறிவிக்கப்படும் வரை கடற்கரை பாதையில் ரயில் போக்குவரத்து கொழும்புக்கும் –  வெலிகமவிற்கும் இடையில் மட்டுமே இயங்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

(Visited 3 times, 4 visits today)

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!