ஐரோப்பா

ட்ரோன் தாக்குதல் எதிரொலி- ரஷ்யாவில் மூடப்பட்ட விமான நிலையங்கள்!

ரஷ்யாவில் 08 விமான நிலையங்களின் செயல்பாடுகள் நேற்று இடைநிறுத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ள.

உக்ரைனின் தொடர்ச்சியான ட்ரோன் தாக்குதல்கள் காரணமாக மேற்படி நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ரஷ்யாவின் ஐந்து பிராந்தியங்கள், கிரிமியா (Crimea) மற்றும் கருங்கடல் ( Black Sea) ஆகிய பகுதிகள் மீது 33 உக்ரேனிய ட்ரோன்கள் ஏவப்பட்டதாகவும், அவை வெற்றிகரமாக இடைமறிக்கப்பட்டதாகவும் ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான திட்டத்தில் அமெரிக்காவுடன் இணைந்து பணியாற்ற உக்ரைன் தயாராக இருப்பதாக வோலோடிமிர் ஜெலென்ஸ்கி ( Volodymyr Zelensky’) அறிவித்த சில மணி நேரங்களில் இந்த தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன.

 

 

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!