உலகம் செய்தி

இந்தோனேசியாவில் மலையேற்றத்திற்காக சென்ற 170 பேர் மீட்பு!

இந்தோனேசியாவில் செமரு எரிமலை வெடித்துள்ள நிலையில் மலையேற்றத்தில் ஈடுபட்டிருந்த 170க்கும் மேற்பட்டவர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டதாக அதிகாரிகள் இன்று அறிவித்துள்ளனர்.

குறித்த 178 பேரும் ஜாவா மாகாணத்தின் லுமாஜாங் (Lumajang ) மாவட்டத்தில் உள்ள மலையின் அடிவாரத்தில் சிக்கியிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

“செமெரு மலையின் நில அதிர்வு செயல்பாடு, வெடிப்பு உயர் மட்டத்தில் தொடர்வதை குறிப்பதாகவும், பனிச்சரிவு ஏற்படுவதற்கு அதிக வாய்ப்பிருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் மலையேற்றத்திற்காக சென்ற பலர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

(Visited 3 times, 4 visits today)

VD

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!