இந்தியா செய்தி

கர்நாடக உயிரியல் பூங்காவில் பாக்டீரியா தொற்று காரணமாக 31 மான்கள் மரணம்

கர்நாடக(Karnataka) உயிரியல் பூங்காவில் பாக்டீரியா தொற்று காரணமாக 31 மான்கள் உயிரிழந்துள்ளதாக கர்நாடக வனத்துறை அமைச்சர் ஈஸ்வர் காண்ட்ரே தெரிவித்துள்ளார்.

மிருகக்காட்சிசாலையின் அறிக்கைபடி, நான்கே நாட்களில் 31 மான்கள் உயிரிழந்துள்ளது.

செய்தியாளர்களிடம் பேசிய வனத்துறை அமைச்சர் ஈஸ்வர் காண்ட்ரே(Eshwar Khandre), இறப்புகள் குறித்து ஆழ்ந்த வேதனையை வெளிப்படுத்தி, விலங்குகளிடையே நோயின் மூலத்தையும் பரவலையும் கண்டறிய விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.

இந்த நோய் மற்ற மிருகக்காட்சிசாலைகளுக்கு பரவாமல் இருக்க அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

(Visited 1 times, 1 visits today)

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!