இலங்கை செய்தி

கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய வசதி!

இலங்கையின்  பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சுய-பரிசோதனை (self-check-in service)  சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

வரும் மார்கழி மாதத்தில் மாத்திரம் ஏறக்குறைய 300000 சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனை கருத்தில் கொண்டு அவர்களின் பயணத்தை மேம்படுத்தும் வகையிலும், தாமதங்களை குறைக்கும் வகையிலும்  சுய பரிசோதனை திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விமான நிறுவனத்தின் ஐடி குழுவால் சாத்தியமான இந்த முயற்சி, கடந்த மாதம் புறப்படும் முனையத்தில் 20 புதிய சுய-பரிசோதனை கியோஸ்க்குகள் (kiosks) நிறுவப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

(Visited 3 times, 3 visits today)

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!