இந்தியா செய்தி

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!

மும்பையிலிருந்து வாரணாசிக்குச் சென்ற ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்திற்கு வெடி குண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதாக  செய்தி வெளியாகியுள்ளது.

இதனைத் தொடர்ந்து குறித்த விமானம் இன்று வாரணாசியில் உள்ள லால் பகதூர் சாஸ்திரி சர்வதேச விமான நிலையத்தில்  தரையிறக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விமானத்தில் பயணித்த 176 பயணிகள்  மற்றும் பணியாளர்கள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.

மேலும் விமானம் முழு பாதுகாப்பு ஆய்வுக்காக தனிமைப்படுத்தப்பட்ட பகுதிக்கு மாற்றப்பட்டதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

கட்டாய சோதனைகள் முடிந்ததும் விமானம் சேவைக்குத் திரும்பும் என்று அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.

 

(Visited 4 times, 4 visits today)

VD

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!