இந்தியா செய்தி

டெல்லி குண்டுவெடிப்பு நடந்த இடத்திற்கு அருகில் உயிருள்ள தோட்டா கண்டுபிடிப்பு

டெல்லியின் செங்கோட்டை அருகே இன்று ஒரு காரில் குண்டு வெடித்ததில் 13 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் பலர் காயமடைந்துள்ளனர்.

இந்நிலையில், சம்பவம் நடந்த இடத்தில் ஒரு உயிருள்ள தோட்டா கன்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தேசிய புலனாய்வு அமைப்பு (NIA) மற்றும் தேசிய பாதுகாப்பு காவல்படை (NSG) புலனாய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

செங்கோட்டை மெட்ரோ நிலையத்தின் நுழைவாயில் எண் 1 அருகே நிறுத்தப்பட்டிருந்த கார் திடீரென வெடித்து சிதறியது.

இதனால் ஏற்பட்ட தீ அருகில் இருந்த வாகனங்களுக்கும் பரவி பாரிய சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி

டெல்லியில் திடீரென வெடித்து சிதறிய கார் – 08 பேர் பலி!

(Visited 4 times, 4 visits today)

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!