ஆசியா

சீனாவில் ஆயிரக்கணக்கான சமூகவலைத்தளக் கணக்குகள் முடக்கம்!

சீனாவில் ஒரேநாளில் 66 ஆயிரம் போலி சமூக வளைத்தள கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.

சீனாவில் சமூகவலைத்தளங்கள் மூலம் தேவையற்ற வதந்திகள் பரவுவதகாவும், பணமோடி செயற்பாடுகள் அதிகரித்துள்ளதாகவும் பல்வேறு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ள நிலையில்  கடந்த மார்ச் மாதம் முதல் சிறப்பு சோதனை நடவடிக்கையை சீன அரசு மேற்கொண்டுள்ளது.

இதன்விளைவாக 66 ஆயிரம் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக அரசு குறிப்பிட்டுள்ளது.

அத்துடன்  தொழில் செயலியில் சுமார் ஒன்பது லட்சம் கணக்குகள் தவறான கருத்துக்களை பதிவிட்டதற்காக தண்டிக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

(Visited 10 times, 1 visits today)

VD

About Author

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்