இந்தியா

இந்தியாவில் காற்று மாசுப்பாட்டால் அழிந்து வரும் பிரபல நினைவுச்சின்னம்!

இந்திய தலைநகர் டெல்லியில் கடுமையான காற்று மாசுப்பாடு ஏற்பட்டுள்ள அதிகரித்துள்ளது.

இதன்காரணமாக முகலாய கால நினைவுச்சின்னங்களில் ஒன்றான செங்கோட்டையின் சுவர்களில் “கருப்பு மேலோடு” உருவாக வழிவகுத்துள்ளதாக ஒரு ஆய்வு கண்டறிந்துள்ளது.

0.05 மிமீ முதல் 0.5 மிமீ வரை தடிமன் கொண்ட ஒரு படலம் உருவாகியுள்ளதாகவும், , எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாவிட்டால் அதன் சிக்கலான சிற்பங்களை சேதப்படுத்தும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

17 ஆம் நூற்றாண்டின் நினைவுச்சின்னத்தில் காற்று மாசுபாட்டின் விளைவுகளை விரிவாக ஆய்வு செய்த முதல் ஆய்வு இதுவாகும்.

உலகின் மிகவும் மாசுபட்ட நகரங்களில் ஒன்றாக டெல்லி காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

(Visited 6 times, 1 visits today)

VD

About Author

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே
error: Content is protected !!