ஐரோப்பா

பிரித்தானியாவில் 09 காவல்துறை அதிகாரிகள் பணியிடைநீக்கம் – சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு!

பிரித்தானியாவில் 09 கவால்துறை அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

சேரிங் கிராஸ் காவல் நிலையத்தில் பிபிசி நடத்திய விசாரணையைத் தொடர்ந்து குறித்த அதிகாரிகள் பணியிடைநீக்கம் செய்யப்பட்டு தற்போது காவல் கண்காணிப்புக் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அதிகப்படியான பலத்தைப் பயன்படுத்துதல், பாரபட்சமான மற்றும் பெண் வெறுப்பு கருத்துக்கள் மற்றும் பொருத்தமற்ற நடத்தையைப் புகாரளிக்கவோ அல்லது சவால் செய்யவோ தவறியது ஆகிய குற்றச்சாட்டுக்கள் அவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ளது.

பணியிடைநீக்கம் செய்யப்பட்டவர்களில் போலீஸ் கான்ஸ்டபிள் முதல் சார்ஜென்ட் வரை பதவிகளில் இருப்பதாக கூறப்படுகிறது.

ஒன்பது அதிகாரிகளை இடைநீக்கம் செய்து, மேலும் இருவரை முன்னணிப் பணிகளில் இருந்து நீக்கியுள்ளதாக மெட்ரோபாட் தெரிவித்துள்ளது.

(Visited 2 times, 1 visits today)

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்