இன்றைய முக்கிய செய்திகள் செய்தி தென் அமெரிக்கா

கொலம்பியாவில் தங்கச் சுரங்கத்தில் சிக்கிய 18 தொழிலாளர்கள் பாதுகாப்பாக மீட்பு

வடமேற்கு கொலம்பியாவில் உள்ள ஒரு தங்கச் சுரங்கத்தில் சுமார் 12 மணி நேரம் சிக்கித் தவித்த 18 தொழிலாளர்கள் அவசரகாலக் குழுவினரால் மீட்கப்பட்டதாக அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது.

கொலம்பியாவின் ஆன்டிகுவியா பகுதியில் உள்ள எல் மினோன் சுரங்கத்தில் உபகரணங்கள் செயலிழந்ததால் சுரங்கத் தொழிலாளர்கள் சிக்கிக்கொண்டனர்.

12 மணி நேர மீட்பு நடவடிக்கைக்குப் பிறகு, அனைத்து தொழிலாளர்களும் நல்ல ஆரோக்கியத்துடன் உள்ளனர் என்று கொலம்பியாவின் தேசிய சுரங்க நிறுவனம் தெரிவித்துள்ளது.

(Visited 9 times, 1 visits today)

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி