இலங்கை

கொழும்பில் உள்ள பௌத்த விரையில் ஹன்சிகா மோத்வானி வழிபாடு

தனியார் நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக இலங்கை வந்துள்ள இந்திய நடிகை ஹன்சிகா மோத்வானி, கொழும்பில் உள்ள பிரசித்தி பெற்ற கங்காராமய பௌத்த விகாரைக்கு சென்று வழிபாடில் ஈடுபட்டார்.

விகாரத்தில் பூஜைகளில் பங்கேற்ற ஹன்சிகா, பௌத்த பிக்குகளிடம் ஆசியும் பெற்றார். அவருடன் அவரது தாயாரும் இருந்தார்.

பின்னர், அங்குள்ள நூலகம், அருங்காட்சியகம், கல்வி நிலையம் மற்றும் யாசகசாலை ஆகியவற்றை பார்வையிட்டு, அதன் அமைப்புகளையும் பண்பாட்டு மரபுகளையும் ரசித்தார்.

நடிகையின் இந்த விஜயம், சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்பட்டு ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!