இந்தியா இன்றைய முக்கிய செய்திகள்

ஏர் இந்தியா விபத்து : முதற்கட்ட அறிக்கையை இந்திய விமான போக்குவரத்து அமைச்சகத்திடம் சமர்ப்பித்துள்ள புலனாய்வாளர்கள்! ஏஎன்ஐ செய்தி

 

அகமதாபாத்தில் நடந்த ஏர் இந்தியா போயிங் ட்ரீம்லைனர் விபத்து குறித்த முதற்கட்ட அறிக்கையை இந்திய விமான விபத்து புலனாய்வாளர்கள் சிவில் விமான போக்குவரத்து அமைச்சகத்திடம் சமர்ப்பித்துள்ளதாக ஏஎன்ஐ செய்தி நிறுவனம் செவ்வாயன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ஜூன் 12 அன்று நடந்த இந்த விபத்தில், அகமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் விமான நிலையத்திலிருந்து லண்டன் நோக்கிச் சென்ற Air India விமானம் 171, புறப்பட்ட 32 வினாடிகளுக்குள் தரையில் விழுந்தது.

இந்த கோரமான சம்பவத்தில் 10 விமானப் பணியாளர்கள் மற்றும் இரண்டு விமானிகள் உட்பட 241 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களில் குஜராத் முன்னாள் முதலமைச்சர் விஜய் ரூபானியும் அடங்குவார்.

ஆச்சரியப்படும் விதமாக, 11A இருக்கையில் அமர்ந்திருந்த ஒரு நபர் மட்டுமே இந்த சோகத்தில் இருந்து உயிர் பிழைத்தார்.

 

(Visited 2 times, 2 visits today)

TJenitha

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே
Skip to content